Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரல்

October 14, 2018
in News, Politics, World
0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளவர்கள் பொலிஸாரிடம் தமக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Previous Post

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவு

Next Post

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்!

Next Post

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures