Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இலங்கை வந்தனர்

June 21, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்தே, பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர்களும் இங்கிலாந்தில் தங்கியிருந்த 60 இலங்கையர்களும் நேற்று நாட்டை வந்தடைந்திருந்தனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்கள் ஊடாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

நேற்று வருகை தந்த அனைவரும், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மன்னார் ; பனை மரக் காட்டில் தீ பரவல்

Next Post

பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

Next Post

பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures