Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் : 19 போலீஸார் உயிரிழப்பு

June 9, 2018
in News, Politics, World
0
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் : 19 போலீஸார் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் போலீசார் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.

இதனை ஏற்று 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக தலிபான் அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று போலீஸார் மீது தலிபான்கள் நடத்தி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post

புல்டோசருடன் சண்டைபோடும் உராங்குட்டான் குரங்கு

Next Post

அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்ட நபர்!

Next Post

அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்ட நபர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures