Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆப்கானில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி

January 5, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதலில் போலீசார் உள்பட 15 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் புறநகரின் பனாயி என்ற பகுதியில் தனியார் கட்டடத்தில் இரவு நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.

கார் குண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 போலீசார் உள்பட 15 பேர் உடல்சிதறி பலியாயினர். 25 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தாக்குதலையடுத்து தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Previous Post

நேரத்தை வினவிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Next Post

பல்கலைக் கழக அனுமதிக்கான விண்ணப்பபடிவங்கள் வெளியாகியுள்ளன

Next Post

பல்கலைக் கழக அனுமதிக்கான விண்ணப்பபடிவங்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures