Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆப்கனுக்கு கரம் நீட்டும் இந்தியா, சீனா

April 28, 2018
in News, Politics, World
0

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கூறப்படுவதாவது: ஆப்கனில், பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் உதவி தேவைப்படும், 3வது நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி, ஒருங்கிணைந்து செயல்பட இரு நாடுகளால் முடியும். எங்கெங்கு உதவி செய்ய முடியுமோ, அங்கெங்கெல்லாம் உதவி செய்யப்படும். வுஹான் மாநாட்டிற்கு முன், ஆப்கன் விவகாரத்தை கையாளும் இந்திய அதிகாரிகளை அழைத்து சீன அதிகாரிகள் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Previous Post

ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி

Next Post

அவசர எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்!

Next Post

அவசர எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures