Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்; 10 பேர் பலி

July 16, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜலலாபாத்தில் கிராமப்புற மேம்பாடு அமைச்சக அலுவலகத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் அரசு ஊழியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இருவாரங்களில் ஆப்கனில் நடத்தப்பட்ட 3வது பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறையில் நவாசுக்கு வசதியில்லை: மகன் புகார்

Next Post

எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

Next Post
எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures