Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆபத்தான பிரதேசமாக மாறும் கொழும்பு – பல பகுதிகள் முடக்கம்

May 6, 2020
in News, Politics, World
0

கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நான்கு நோயாளிகளுக்கும் கொரோனா தொற்றிய முறை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் இரவிற்குள் குறித்த நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த கொரோனா நோயாளிகள் கொழும்பின் 4 இடங்களில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டனர்.

கொழும்பின் மோதர, ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர, கொலன்னாவ – சாலமுல்ல மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து கொழும்பின் பல பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

215 பேர் குணமடைவு 547 பேர் சிகிச்சையில்

Next Post

சிகையலங்கார நிலையங்கள் ;உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும்

Next Post

சிகையலங்கார நிலையங்கள் ;உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures