Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்’:ஜெயக்குமார்

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வார பயணமாக இமயமலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெஅதற்கு பதில் அளித்த அவர், ஆன்மிக சாமியார் மலையேறிவிட்டார் என்று நக்கலாக பதில் அளித்தார்.

டில்லியில் நடைபெற்ற உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் ஜெயக்குமார் விமான நிலையம் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் ரஜினிகுறித்துகேள்வி எழுப்பினர். அதற்கு, ரஜினிகாந்த் மலையேறி விட்டார் என்று கிண்டலாக பதில் அளித்தார்.

மேலும், ஜிஎஸ்டி மூலம் தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் இதுவரையில் கிடைத்துள்ளது என்றும், இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி தவழும் மாநிலமாக திகழ்கிறது என்றும் கூறினார்.யக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Previous Post

தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

Next Post

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

Next Post
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures