Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆனமடுவ துப்பாக்கிப் பிரயோகம் : விசாரணைகள் ஆரம்பம் !!

October 28, 2017
in News, Politics
0

சிலாபம் ஆனமடுவ ஆடியகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றதா பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக அமைந்ததென்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாதிருக்கின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மகிந்த தேடிச்சென்ற பெண் !!

Next Post

பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Post
பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures