Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்தார் -மங்கள சமரவீர!!

July 18, 2018
in News, Politics, World
0

சிறிலங்கன் எயார்லைன்ஸ்,சிறிலங்கன் கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அரச தலைவர் ஆணைக்குழுவில் நிதியமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் சமயத்தில் உரிய அமைச்சர் என்ற வகையில் சாட்சியமளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவால் நேற்று அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட அமைச்சர், அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது விமான சேவைகள் அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் வாக்குமுலம் வழங்கச் சென்றதாகக் கூறினார்.

Previous Post

பாதாளக் குழு உறுப்பினர்கள் ஐவர் – பிரபல அமைச்சரின் பாதுகாப்பில்!!

Next Post

புதிய அரசியலமைப்பு இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்

Next Post

புதிய அரசியலமைப்பு இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures