Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ

May 7, 2018
in News, Politics, World
0

இரத்தினபுரி புலுதொட்டயிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளரே
எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சாலையின் முன்னால் நிறுத்தப்பட்ட பஸ் மற்றும் முச்சக்கரவண்டி
ஆகியனவும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியும் நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

Previous Post

பனை வளத்தைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம்

Next Post

மீன்பிடிக்கச் சென்ற மீனவருக்கு தீடிர் மாரடைப்பு!!

Next Post

மீன்பிடிக்கச் சென்ற மீனவருக்கு தீடிர் மாரடைப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures