Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த வேன் விபத்து

February 16, 2018
in News, Politics, Uncategorized, World
0

இந்த விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா இராசேந்திரன்குள ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன், வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதுன்டு குடை சாய்ந்தது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொலிஸ் கொஸ்தாபல் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா்

Next Post

எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

Next Post
எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures