Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆடுகளைக் கடித்துக்குதறி ஏப்பமிட்ட -கட்டாக்காலி நாய்கள்!!

August 13, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன.

கொல்லப்பட்ட ஆடுகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கு மேல் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவித்தனர்.

Previous Post

‘மகாத்மா காந்திபுரம்’ – புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு!!

Next Post

ரயில் சேவை இன்று வழமைக்கு

Next Post
ரயில் சேவை இன்று வழமைக்கு

ரயில் சேவை இன்று வழமைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures