Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆடி மாதத்தில் வரும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்

July 30, 2021
in News, ஆன்மீகம்
0
ஆடி மாதத்தில் வரும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்

ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

* ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும். இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

* ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

* ஆடி மாதத்தில்தான், ‘ஆடித் தபசு’ கொண்டாடப்படும். ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

* ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்.

* ஆடி பவுர்ணமி தினத்தன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

http://Facebook page / easy 24 news

Previous Post

10 நிமிடத்தில் செய்யலாம் குளுகுளு கேசர் லஸ்ஸி

Next Post

வாழ்வை இனிமையாக்கும் மனம்- ஆன்மிக கதை

Next Post
வாழ்வை இனிமையாக்கும் மனம்- ஆன்மிக கதை

வாழ்வை இனிமையாக்கும் மனம்- ஆன்மிக கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures