Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசிரியர் சம்பள முரண்பாடு ; நிதியமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

August 20, 2021
in News, Sri Lanka News
0
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை இன்று நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர் மஹிந்த அமரவீர, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது சாதகமான முன்மொழிவுகளை பரிசீலித்ததாக கூறினார்.

கடந்த புதன்கிழமை இப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், இதன்போது முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை நிதி அமைச்சகத்துடன் விவாதிப்பதாகவும், அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சரவை உப குழு தெரிவித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை – தலிபான்கள்

Next Post

நாட்டை முடக்குவதா – இல்லையா? ஸ்ரீலங்கா ஜனாதிபதி இன்று விசேட உரை

Next Post
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டை முடக்குவதா - இல்லையா? ஸ்ரீலங்கா ஜனாதிபதி இன்று விசேட உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures