Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசிட்டில் முக்கி படுகொலை செய்யப்பட்ட 3 மாணவர்கள்!

April 25, 2018
in News, Politics, World
0

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் 3 மாணவர்களை கடத்தி அவர்களை ஆசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த கொடூர கடத்தல்காரர்கள், கடத்திய 3 மாணவர்களையும் ஆசிட் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்துள்ளனர். தற்பொழுது போலீஸார் மாணவர்களின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் மாணவர்களின் உடல்களை டி.என்ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Previous Post

வடகொரிய தலைவர் உரையின் போது தூங்கிய அதிகாரிக்கு கிடைத்த தண்டனை!

Next Post

எச்4 விசா: அமெரிக்கா முடிவுக்கு எம்.பி.,க்கள் எதிர்ப்பு

Next Post

எச்4 விசா: அமெரிக்கா முடிவுக்கு எம்.பி.,க்கள் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures