Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும்

November 7, 2017
in News
0
ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும்

ஆசிரியர் தொழிற்துறை ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக தரம் உயர்த்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண நுண்கலை கேந்திரநிலையத்தில் கொழும்பு ஆனந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

புதிதாக 15ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், நீண்டகால வேலைத்திட்டமாக கல்வியல் கல்லூரிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

உலகில் உள்ள தொழிற்துறைகளில் உன்னதமான தொழிற்துறை ஆசிரியர் தொழிற்துறையாகும். இத்தொழிற்துறையில் உள்ளோருக்கே ஏனைய தொழிற்துறையிரை உருவாக்குவதற்கு உள்ள ஆற்றல் ,ஆசிரியர் தொழிற்துறைக்கு மட்டுமே உள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

சுனாமி ஒத்திகை -மட்டக்களப்பு

Next Post

மட்டக்களப்பில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்

Next Post
மட்டக்களப்பில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்

மட்டக்களப்பில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures