Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை ஆரம்பம்

July 22, 2018
in News, Politics, World
0
அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை  ஆரம்பம்

வட மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் என்பவற்றுக்கான சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய உதவியினால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 55 அம்பியுலன்ஸ் வண்டிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய நிகழ்வில் வடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகளும், ஊவா மாகாணத்திற்கு 34 வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த சேவையின் கீழ் பணியாற்றும் சாரதிகள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கான நியமனப்பத்திரங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங், வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

Next Post

ராஜபக்ஷாக்களின் பெயருக்கு இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு பயம்

Next Post

ராஜபக்ஷாக்களின் பெயருக்கு இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு பயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures