Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழிவின் விளிம்பில் உலக நாடுகள்!

August 21, 2018
in News, Politics, World
0
அழிவின் விளிம்பில் உலக நாடுகள்!

இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல நாடுகளின் நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வேர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி, தென்சீன கடல் பகுதியின் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கி உலகம் முழுவது சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

மேலும், கடல்நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது.

அப்படி சுனாமி ஏற்பட்டால், தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Previous Post

ஜனாதிபதி மைத்திரியின் கையில் என்ன நடந்தது?

Next Post

கொழும்பு கடற்கரையில் நடந்த மோசமான களியாட்டம்!

Next Post
கொழும்பு கடற்கரையில் நடந்த மோசமான களியாட்டம்!

கொழும்பு கடற்கரையில் நடந்த மோசமான களியாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures