Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அல்பேர்டா சம்பவத்தில் தேடப்பட்டுவந்தவர் கைது!

January 13, 2019
in News, Politics, World
0

வடக்கு அல்பேர்டா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எட்மன்டன் பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) அவர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், கடந்த 5ஆம் திகதி வடக்கு அல்பேர்டாவின் இரு பகுதிகளில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன,?

Next Post

விண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல் கண்டுபிடிப்பு

Next Post

விண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures