Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நபர்கள் தண்டிக்கப்படவேண்டும்

May 28, 2018
in News, Politics, World
0

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நபர்கள் இருந்தால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அத்துடன், அவ்வாறான நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

வெள்ளம் பார்க்கவும், செல்பி எடுக்கவும் எவரும் வரவேண்டாம்- பொலிஸ்

Next Post

227 பயணிகளுடன் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானம்

Next Post

227 பயணிகளுடன் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures