Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அலுவலக பணியாளர்களுக்கு வசதியாக ரயில் சேவை!

May 6, 2020
in News, Politics, World
0

கொழும்பு கோட்டையிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் வரும் மே11 (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை அலுவலகப் பணியாளர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்கு வசதியாக இந்த தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அம்புக்குறிகளால் அடையாளமிடப்பட்ட ஆசன ஒழுங்கில் மட்டுமே பயணம் செய்வோர் அமர அனுமதிக்கப்படுவர்

ஆசன முற்பதிவுகளை திணைக்கள அல்லது நிறுவனத் தலைவர்கள் ஊடக மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுள்ளது.

அதன்போது பயணத்தை மேற்கொள்ள உள்ளவரின் அலைபேசி இலக்கத்தை குறிப்பிடவேண்டும். அந்த இலக்கத்துக்கு வரும் குறுந்தகவலை (எஸ்.எம்.எஸ்) காண்பித்து ஆசனங்களில் அமர முடியும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பயணம் செய்பவர் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவதையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

Previous Post

சிகையலங்கார நிலையங்கள் ;உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும்

Next Post

10ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

Next Post

10ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures