Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அலரி மாளிகையில் மூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்!

October 27, 2018
in News, Politics, World
0

அலரி மாளிகையில் விசேட கூட்டமொன்று தற்பொழுது நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அடுத்தடுத்து, அலரி மாளிகை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அஜித் பெரேரா, ஹர்ஸ டி சில்வா, டிம்.சுவாமிநாதன்,விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் தற்பொழுது அலரி மாளிகை நோக்கிப் பயணிக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்பொழுது காலியிலிருந்து அலரி மாளிகை நோக்கி வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பை அண்டிய பகுதியைச் சேர்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அலரி மாளிகையை அண்டிய பிரதேசத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் தற்போதைய நிலைமைகள் குறித்து பேசப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

காவல்துறையும் இராணுவமும் எமது கட்டுப்பாட்டில் – மங்கள

Next Post

அரசியல் மாற்றம் தொடர்பான சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Next Post

அரசியல் மாற்றம் தொடர்பான சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures