Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி

April 17, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர்.

Previous Post

மஹாராஷ்டிரா அரசு விருது விழாவில் 11 பேர் வெப்பத்தினால் மரணம் | 50 பேர் வைத்தியசாலையில்

Next Post

செம்சன், ஹெட்மயர் அதிரடிகளின் உதவியுடன் நடப்பு சம்பியன் குஜராத்தைக் கவிழ்த்தது ராஜஸ்தான்

Next Post
செம்சன், ஹெட்மயர் அதிரடிகளின் உதவியுடன் நடப்பு சம்பியன் குஜராத்தைக் கவிழ்த்தது ராஜஸ்தான்

செம்சன், ஹெட்மயர் அதிரடிகளின் உதவியுடன் நடப்பு சம்பியன் குஜராத்தைக் கவிழ்த்தது ராஜஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures