Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கை

January 21, 2020
in News, Politics, World
0

மத்தியவங்கி முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் விடுத்து வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மஹேந்திரன் உட்பட்ட சிலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Previous Post

அதிக வட்டிக்கு கடன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

Next Post

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும்

Next Post

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures