Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அர்ஜுன ரணதுங்க கைது

October 29, 2018
in News, Politics, World
0

முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி பெற்றோலிய வள கூட்டுத்தாபன பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்திருந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த போது பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும், அதனை தொடர்ந்து, அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தம்பி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிருத்

Next Post

அலரிமாளிகையில் ரவி! – ரணிலுடன் முக்கிய பேச்சு

Next Post

அலரிமாளிகையில் ரவி! – ரணிலுடன் முக்கிய பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures