Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அர்ஜுன் மஹேந்திரன் நாட்டை விட்டுச் சென்றதன் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை

September 6, 2018
in News, Politics, World
0

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இலங்கையிலிருந்து வெளியேறியதன் பின்னர் தனது சட்டத்தரணியின் ஆலோசனையின் படி அவருடன் எந்தவித தொடர்பையும் தான் வைத்திருக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் விடுத்த வினா ஒன்றுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இதனைக் கூறினார்.

பிரதமர் சிங்கப்புர் சென்றிருந்த போது அர்ஜுன் மஹேந்திரனைச் சந்தித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவர் பிரதமருடைய தனிப்பட்ட நண்பன் என்ற வகையில் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என்ற பொறுப்பு பிரதமருக்கு இல்லையா? என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

இலங்கை உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

Next Post

மக்கள் வெள்ளம் கூறிய கருத்துக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை

Next Post

மக்கள் வெள்ளம் கூறிய கருத்துக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures