Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அர்ச்சுனா அணிக்கு சோகம்…! யாழ் மாநகர சபைக்கான கெளஷல்யாவின் வேட்புமனு நிராகரிப்பு

March 22, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

யாழ் (Jaffna) மாநகர சபைக்கான ஞானப்பிரகாசம் சுலக்சன் (Gnanaprakasam Sulaksan) மற்றும் நரேந்திரன் கெளசல்யா (Narendran Kaushalya) ஆகியோரின் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் யாழில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக வெளியான உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, யாழ் மாநகர சபைக்கான தமிழ் மக்கள் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபைக்கான வேட்பு மனுக்களில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் சட்டத்தை நாடவுள்ளதாக கட்சி தலைமைகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அர்ச்சுனா எம்பி மீது விதிக்கப்பட்ட தடை : சபையில் கொந்தளித்த சிறீதரன்

Next Post

கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு !

Next Post
கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு !

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures