Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்

June 1, 2020
in News, Politics, World
0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் உந்துருளியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த உந்துருளியில் பயணித்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

அவர் விபத்து இடம்பெற்ற வேளையில் மதுபோதையில் இருந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் முன்னாள் ராஜாங்க அமைச்சரின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ஆயுதப் போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ;சம்பந்தன் தெரிவிப்பு

Next Post

தந்தையின் கனவை நான் நிறைவேற்றுவேன் ; மகன் ஜீவன் தொண்டமான் உறுதி

Next Post

தந்தையின் கனவை நான் நிறைவேற்றுவேன் ; மகன் ஜீவன் தொண்டமான் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures