Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் பலி

March 19, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்த யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது

Next Post

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி

Next Post

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures