Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச புலனாய்வுத் துறை பிரதானி இராஜினாமா

June 8, 2019
in News, Politics, World
0
அரச புலனாய்வுத் துறை பிரதானி இராஜினாமா

அரச புலனாய்வுத் துறை பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் இன்று (8) நண்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுக்கு அழைக்கப்பட்ட அரச புலனாய்வுத் துறை பிரதானியான சிசிர மெண்டிஸ், தனது சுகாதார காரணங்களுக்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Previous Post

ஐ.எஸ். ஐ.எஸ். ஒழிப்புக்கு இஸ்ரேலின் யமாம் பொலிஸாரின் உதவி

Next Post

ஏ9 வீதியில் தீ பிடித்து எரிந்த அரசு சொகுசு வாகனம்!

Next Post
ஏ9 வீதியில் தீ பிடித்து எரிந்த அரசு சொகுசு வாகனம்!

ஏ9 வீதியில் தீ பிடித்து எரிந்த அரசு சொகுசு வாகனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures