Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

February 27, 2019
in News, Politics, World
0

அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.

அதன்படி இன்று இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருவதாக அந்த குழுவின் செயலாளர் எச்.எல்.ஏ உதயசிறி தெரிவித்துள்ளார்.

தேசிய சம்பள கொள்கைகளை மீறி சட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஏனைய அரச நிறைவேற்றாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பொருத்தமான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

Next Post

நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பதில் தொடர்ந்தும் இழுபறி

Next Post

நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பதில் தொடர்ந்தும் இழுபறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures