Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச திணைக்கள வீரர்னளுக்கு கௌரவம்

December 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச திணைக்கள வீரர்னளுக்கு கௌரவம்

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டனர். 

வெற்றி பெற்றவர்களை வவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(22) யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் நடைபெற்றது. 

யாழ் சிறைச்சாலையின் வீரர்களான யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், ரி.சி.அன்ரு குண்டு போடுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் தட்டெறிதலில் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். 

எஸ்.சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கத்தையும், எச்.ஜே.அபேயரத்தன 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், ஜே.றொகான் 
4 ×400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் வெண்கல பதக்கத்தையும் 4 ×100 அஞ்சல் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் என மொத்தமாக 7 பதக்கங்களை பெற்றனர். 

Previous Post

யாழில் ரோஹிங்கிய அகதிகள்

Next Post

ஈழத் தமிழரை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி நலன்களை அள்ளவா?

Next Post
ஈழத் தமிழரை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி நலன்களை அள்ளவா?

ஈழத் தமிழரை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி நலன்களை அள்ளவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures