Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு – விடுக்கப்பட்ட கோரிக்கை

January 6, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை | அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு (Sri Lanka Government Officers’ Trade Union Association (SLGOTUA) விடுத்துள்ளது.

 இலங்கை அரசாங்க அதிகாரிகள் தொழிற்சங்க சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்க ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.  

அரச ஊழியர்களுக்கு முற்பணம்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா முற்பணமாக வழங்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு - விடுக்கப்பட்ட கோரிக்கை | Govt Employees Request Raise Festive Allowance

எனினும் தற்போதைய பொருளாதார சூழலில் இதனை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக உயர்த்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“இன்று 10,000 ரூபாயை வைத்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இன்றைய சூழலில் குறைந்தது 40,000 ரூபாயாவது பெற வேண்டும்,

தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Previous Post

தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ | பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர்

Next Post

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டியேற்படும் | பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

Next Post
67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி | 65 ரூபா வரியை குறைக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டியேற்படும் | பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures