Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசு ஊழியர்கள் உடனே வேலைக்கு திரும்பி வாருங்கள்- தலிபான்கள் அழைப்பு

August 17, 2021
in News, World
0
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்

ராணுவத்தில் பணியாற்றியவர்கள் தொடர்பாக தலிபான்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதை அடுத்து பீதியடைந்த அரசு ஊழியர்கள் அப்படியே அலுவலகத்தை போட்டு விட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

தலிபான்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கருதினார்கள். இந்த நிலையில் இன்று தலிபான்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில், ‘‘அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்பி வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் தொடர்பாக தலிபான்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே ராணுவத்தில் இருந்தவர்கள் மரண பீதியில் இருக்கிறார்கள்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

சொத்து, சொந்த வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய் கிழமை விரதம்

Next Post
கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

சொத்து, சொந்த வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய் கிழமை விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures