Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசியல் கிளர்ச்சிக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

January 15, 2022
in News, Sri Lanka News
0
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கிளர்ச்சி ஒன்றை செய்ய தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரரை ஆரம்பித்து வைத்து தனது சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சுதந்திரக் கட்சி இப்படியான அரசியல் நடவடிக்கையை எடுத்தால், அன்றைய தினமே அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கும் நிலைமை ஏற்படும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கையில் லாக்டவுன் என்ற வார்த்தைக்கு தடையாம்!

Next Post

இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம் | இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

Next Post
இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம் | இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம் | இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures