Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கம் கோழையாக மாறியுள்ளதா – வாசுதேவ நாணயக்கார

February 25, 2020
in News, Politics, World
0
வர்த்தக சமூகத்திற்கு மத்தியில் அரசாங்கம் கோழையாக மாறியுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் பொருட்களின் விலைகள் இன்னும் குறையாததே இதற்கு காரணம் எனவும் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால் மக்கள் தற்போது கோபத்தில் உள்ளனர். நான் மக்களின் பக்கம் இருக்கின்றேன். தொடர்ந்தும் சந்தைகளை சுதந்திரமாக செயற்பட விட்டு வேடிக்கை பார்க்க முடியாது.
சில வர்த்தகர்கள் இணைந்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை செயற்கையாக கட்டுப்படுத்தி வருகின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Previous Post

ஜீவாவின் விசித்திர ஆசை!

Next Post

சஜித் பிரேமதாஸ மேற்கொண்ட, மக்கள் விரோத தீர்மானம்

Next Post

சஜித் பிரேமதாஸ மேற்கொண்ட, மக்கள் விரோத தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures