Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கம் குறித்து இறுதித் தீர்மானம்

November 18, 2019
in News, Politics, World
0

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு அரசாங்கத்திலுள்ள சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலுள்ள கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோர் நேற்று (17) மாலை பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடாத்திய கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

உடன் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதே நல்லது !!

Next Post

வெற்றியை அமைதியாக கொண்டாடுவோம் – தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ

Next Post

வெற்றியை அமைதியாக கொண்டாடுவோம் – தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures