Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை

September 15, 2018
in News, Politics, World
0

பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்குவதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம் நேற்று  வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் கூறியுள்ளது.

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரியொருவரிடம் விசாரணை செய்வது எவ்வாறு இராணுவத்தினரைப் பழிவாங்குவதாக அமையும் எனவும் அவ்வறிவித்தலில் கேள்வி எழுப்பியுள்ளது.

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Previous Post

அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை

Next Post

ஜனாதிபதி கொலை சதி : உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

Next Post

ஜனாதிபதி கொலை சதி : உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures