Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசாங்கத்தின் நல்லவையும் தீயதாகவே சிலரது கண்களுக்கு தெரிகிறது- ராஜித

August 7, 2017
in News
0

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளும் தீமைகளாகவே தெரிவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்மூடித்தனமாக குறைகூறுபவர்கள் நாம் செய்துள்ள மாற்றங்களை பற்றி சிந்திக்காமைக்கு நாம் என்ன செய்ய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதாரத்துறையை தனியார்மயப்படுத்த நாம் எத்தணிக்கவில்லை. திறந்த பொருளாதார கொள்கைகளுக்கேற்ப ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடவே தயார்படுத்துகின்றோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

Previous Post

அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது .

Next Post

பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்

Next Post
பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்

பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures