Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்மனுக்கு பஞ்சாவி உடுத்தி அலங்காரம்

February 6, 2018
in News, Uncategorized, World
0

அம்மனுக்கு பஞ்சாவி உடுத்தி அலங்காரம் செய்து பூசை நடத்திய பூசகர் ஒருவர் ஆலயப் பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய பூசகரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டார். மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகைக்கு, தனி சந்நதி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடந்த பூசை நேரத்தில், சந்தன அலங்காரத்தின் போது, அம்மனுக்கு பஞ்சாபி போன்ற உடை அணிவிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை பக்தர்கள் சிலர் அலைபேசியில் படம் எடுத்ததால், தற்போது அந்த ஒளிப்படம் வைரலாகி வருகிறது.

இதனிடையே, ஆலய கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு புங்சாபி போன்ற அலங்காரம் செய்ததால் குறித்த பூசகர் திருவாவடுதுறை ஆதீனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி

Next Post

யாழ் மாநகரசபை பெண் வேட்ப்பாளருக்கு கொலை மிரட்டல்

Next Post

யாழ் மாநகரசபை பெண் வேட்ப்பாளருக்கு கொலை மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures