Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பிகாவுக்கே முதலிடம் சம்பந்தன் உறுதி – வீடுதிரும்பிய மிதிலைச்செல்வி

March 21, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்பிகாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆசனம் வழங்கியுள்ளதாக கட்சிற்குள் குழப்பங்களை உருவாக்கி வரும் தமிழரசுக்கட்சின் கொழும்புக் கிளையின் உப தலைவர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் அந்த ஆசனம் தனக்கு வழங்கப்படவேண்டும் என தெரிவித்து சுமத்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இன்றைய தினம் கூட்டமைப்பின் தலைவரை இரா.சம்மந்தனை தமிழரசுக்கட்சின் கொழும்புக் கிளையின் உப தலைவர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன்.சந்தித்துபேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதன் போது இரா.சம்மந்தன் அம்பிகா சற்குணநாதனை மனித உரிமைகள் மற்றும் சட்டத்துறையில் சிறந்துவிளங்குவதால் கூட்டமைப்பில் ஆசனம் வழங்கியதாக மேலும் தெரிவித்துள்ளார்

Previous Post

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் இருவர்

Next Post

பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபர் மரணம் !

Next Post

பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபர் மரணம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures