Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் ராஜித, உலக சுகாதார நிறுவனத்தின் உப தலைவராக 2 ஆவது தடவையாகவும் தெரிவு

June 2, 2019
in News, Politics, World
0

சுகாதார போசனைகள் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு உலக சுகாதார நிறுவனம் இரண்டாவது முறையாகவும் அதன் உப தலைவர் பதவியை வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர்கள் 35 பேரைக் கொண்ட சபையில் அமைச்சர் இவ்வாறு உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கியு.ஆர். 668 ஆம் இலக்க விமானத்தில் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த அமைச்சருக்கு களுத்தறை மாவட்ட பிரதான மகாநாயக்கர்களினால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன், அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாம் தீயணைப்புப் படையைப் போன்றவர்கள் – மஹிந்த தேசப்பிரிய

Next Post

கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

Next Post
கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures