Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் மங்கள பொய்யின் பிறப்பிடம்

May 26, 2018
in News, Politics, World
0

அமைச்சர் மங்கள் சமரவீர சொல்வதையெல்லாம் கருத்தில் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் எனவும் அவர் பொய்யின் பிறப்பிடம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், அவர் இதனைக் கூறினார்.

இன்று மக்கள் வாழ்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் மக்களுக்கு தற்கொலை செய்துகொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த புதிய பொருளாதார திட்டத்தினூடாக இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் இருந்தது போன்றே வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வழக்கில் பயனாளிகளுக்கு இழப்பீடா? – பேஸ்புக் நிறுவனம் மறுப்பு

Next Post

தம்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் மூடல்

Next Post

தம்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் மூடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures