Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் பைஸர் இராஜினாமா செய்ய வேண்டும்

August 27, 2018
in News, Politics, World
0

எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததனால், அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சரே அதற்கு வாக்களிக்காமை அதிசயமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த முறையிலாவது தேர்தலை நடாத்துங்கள் என்றே நாம் அரசாங்கத்தைக் கேட்கின்றோம். எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் அதற்கு முகம்கொடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மைத்திரியுடன் அரசியல் விடயங்கள் எதனையும் பேசவில்லை

Next Post

பாராளுமன்றத்தில் தோற்றது தேர்தல் முறைமையல்ல, எல்லைநிர்ணய அறிக்கையே

Next Post

பாராளுமன்றத்தில் தோற்றது தேர்தல் முறைமையல்ல, எல்லைநிர்ணய அறிக்கையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures