Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட மாட்டேன்

August 5, 2018
in News, Politics, World
0
அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட  மாட்டேன்

பாராளுமன்றத்திலுள்ள எம்.பிக்கள் எவருடையவும் சம்பளத்தில் ஐந்து சதத்தை கூட அதிகரிக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தாலும், இறுதியாக அது அமைச்சரவையில் வந்ததன் பின்னரேயே அமுலுக்கு வரவேண்டும். அதற்கு நான் அமைச்சரவையில் இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் கூறினார்.

நேற்றைய தினம் பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் எம்.பி.க்களதும் அமைச்சர்களதும் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான செய்தி வெளியாகியிருந்தது. இன்றைய பத்திரிகையில் பெயர்களுடன் அச்செய்தி வெளியாகியிருந்தது. எந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் யார் கூறினாலும், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இடமளிக்கவே மாட்டேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Previous Post

எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

Next Post

ஆஷீர்வாதம் பெறச் சென்ற 40 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு, வைத்தியசாலையில் அனுமதி

Next Post
ஆஷீர்வாதம் பெறச் சென்ற 40 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு, வைத்தியசாலையில் அனுமதி

ஆஷீர்வாதம் பெறச் சென்ற 40 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு, வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures