Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

June 29, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள அன்னபோலிஸ் பகுதியில் ‘தி கேப்பிடல் கெஜட்’ எனும் செய்தி நிறுவன அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர், கண்மூடித்தனமாக நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கூறுகையில், ‘தாக்குதலின் நோக்கம் குறித்து சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளோம்.

தொடர்ந்து மற்ற செய்தி நிறுவனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரங்கல் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பத்திரிகை அலுவலகம், அமெரிக்காவின் பாரம்பரியமிக்கது. கடந்த 1884ம் ஆண்டு துவங்கிய இந்த பத்திரிகை, மாலை ேநர பத்திரிகையாக துவங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்: கனிமொழி எம்.பி.

Next Post

ஸ்மித்தை விமர்சிக்க வேண்டாம்

Next Post

ஸ்மித்தை விமர்சிக்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures