Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்கா செல்லும் முன் பசில், ஜனாதிபதியிடம் முன்வைத்த விடயம்

December 26, 2021
in News, Sri Lanka News
0
சமல் வீட்டில் அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்சர்கள்?

புதிய ஆண்டில் அரசாங்கத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத் அரசாங்கத்தின் பிரதானிகள் திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர், இது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் இந்த மூன்று அமைச்சர்களுடன் அரசாங்கத்தை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் பசில், ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இரும்புச்சத்து நிறைந்த பச்சைப்பயிறு இனிப்பு தோசை

Next Post

சந்தையில் முட்டை, கோழிகளுக்கான விலை அதிகரிப்பு

Next Post
சந்தையில் முட்டை, கோழிகளுக்கான விலை அதிகரிப்பு

சந்தையில் முட்டை, கோழிகளுக்கான விலை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures