Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

December 29, 2017
in News, Politics, World
0

குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் அர்ஷத் ஓரா (வயது 19). இவர் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தார். இவரின் குடும்பத்தார் டால்டன் பகுதியில் கடை நடத்தி வருகிறார்கள். அர்ஷத் ஓரா நேற்று கடையில் இருந்தார். அப்போது கடைக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு கடையில் இருந்த பணம் மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் குண்டுக்காயம் ஏற்பட்டு, அர்ஷத் ஓரா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொள்ளையர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு 12,000 டாலர் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கையர்களை வியப்படைய வைத்த அதிசொகுசு கார்! அதிரவைக்கும் விலை

Next Post

கோலி, ஸ்மித் பஞ்சாயத்தில் இவரை மறந்துட்டமோ.

Next Post
கோலி, ஸ்மித் பஞ்சாயத்தில் இவரை மறந்துட்டமோ.

கோலி, ஸ்மித் பஞ்சாயத்தில் இவரை மறந்துட்டமோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures