Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு

January 18, 2019
in News, Politics, World
0

அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நியமனம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இவ்வாறானதொரு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவரும், மோசமான போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டவரும் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சவேந்திர சில்வாவுக்கு  உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Post

எத்தியோப்பியாவில் விபத்து 18 பேர் பலி, 33 பேர் காயம்

Next Post

முல்லைத்தீவில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் பரிதாப பலி

Next Post

முல்லைத்தீவில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் பரிதாப பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures